sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை

/

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை கார், டூவீலர்களில் வரத் தடை


ADDED : ஆக 19, 2025 07:43 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : பரமக்குடியில் செப்.,11ல் நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாடகை வாகனங்கள், டூவீலர்களில் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளதாவது:

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்கள், பொது மக்களுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். டூவீலர்கள், வாடகை வாகனங்களில் வர அனுமதியில்லை. மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படும். கார், பஸ்களின் கூரையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

வாகனத்திற்கான முன் அனுமதி பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வர வேண்டும் என்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஏ.எஸ்.பி. குணால் உத்தம் ஷ்ரோதே, சமூக அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us