sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இழப்பீடு வழங்க கோரிக்கை 

/

இழப்பீடு வழங்க கோரிக்கை 

இழப்பீடு வழங்க கோரிக்கை 

இழப்பீடு வழங்க கோரிக்கை 


ADDED : ஆக 26, 2025 11:40 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம், சத்திரக்குடி வாழவந்தாள்புரத்தை சேர்ந்த நுாருல் அமீன் மகள்கள் செய்யது அஸ்பியா பானு 13, சபிக்கா பானு 9, ஆக.,23 வீட்டருகே வேப்பம் முத்து சேகரிக்க சென்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சிறுமிகள் இருவரும் உயிரிழந்தனர்.

அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தது குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us