sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர், செவிலியர்  நியமிக்க கோரிக்கை

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர், செவிலியர்  நியமிக்க கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர், செவிலியர்  நியமிக்க கோரிக்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர், செவிலியர்  நியமிக்க கோரிக்கை


ADDED : ஜூலை 15, 2025 03:23 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கீழக்கரை தாலுகா வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரி மேலமடை கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த ஊர் மட்டுமின்றி மேலமடை, நத்தம், வைகை, புல்லந்தை, சுமைதாங்கி உட்பட 20 கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு இரவு நேரத்தில் டாக்டர் வருவது இல்லை. செவிலியர்களும் பற்றாக்குறையாக உள்ளது. பணிபுரியும் ஒரு டாக்டரும் விடுமுறையில் சென்று விட்டால் அவசர சிகிச்சை பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வேளானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us