sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

/

இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

இளையான்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை


ADDED : நவ 22, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து செல்லும் இடது பிரதான கால்வாய் வழியாக இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் செல்கிறது. இதன்படி செய்களத்துார் அணையில் இருந்து திருப்பி விடப்பட்ட நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. சுப்பன் கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் இளையான்குடி பகுதியில் உள்ள 26 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுள்ளன.

எனவே பார்த்திபனுார் இடது பிரதான கால்வாய் வழியாக காக்குடி, பிடாரேந்தல், திருவேங்கடம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் பரமக்குடி கீழ் வைகை வடிநில கோட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us