sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடுநிலைப்பள்ளி கட்டடம்  சேதம்  புதிதாக கட்டித்தர கோரிக்கை

/

நடுநிலைப்பள்ளி கட்டடம்  சேதம்  புதிதாக கட்டித்தர கோரிக்கை

நடுநிலைப்பள்ளி கட்டடம்  சேதம்  புதிதாக கட்டித்தர கோரிக்கை

நடுநிலைப்பள்ளி கட்டடம்  சேதம்  புதிதாக கட்டித்தர கோரிக்கை


ADDED : டிச 17, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தின் கூரை சேதமடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும். அல்லது புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் வலியுறுத்தினர்.

கடலாடி ஒன்றியம் சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் படிக்கின்றனர்.

2003 - 2004 ல் கட்டிய 3 வகுப்பறைகள் தட்டோடு இல்லாமல் தண்ணீர் ஒழுகியதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. 2016ல் கட்டிய 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

இதனால் மரத்தடியில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை உள்ளது. பழைய வகுப்பறையில் கூரை சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். புதிதாக பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us