sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வயல்களில் இரைதேடும் மயில் வேட்டையை தடுக்க கோரிக்கை

/

 வயல்களில் இரைதேடும் மயில் வேட்டையை தடுக்க கோரிக்கை

 வயல்களில் இரைதேடும் மயில் வேட்டையை தடுக்க கோரிக்கை

 வயல்களில் இரைதேடும் மயில் வேட்டையை தடுக்க கோரிக்கை


ADDED : டிச 15, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானையில் உள்ள கண்மாய்களில் மயில்கள் கூட்டமாக வசிக்கிறது. சிலர் இரவில் வேட்டையாடுகின்றனர். இதனை கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எவ்வித அச்சமும் இன்றி சுற்றி திரிவதால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர். இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து வயல்களும் பசுமையாக காட்சியளிக்கிறது. செங்கமடை கிராமத்தில் வயல்களில் மயில்கள் இரைதேடின. அஞ்சுகோட்டை கண்மாயில் மயில்கள் கூட்டமாக வசிக்கிறது. சிலர் இரவில் வேட்டையாடுகின்றனர். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us