sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

/

மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட சிறுவன் பீகார் குழந்தை நல அதிகாரிகளிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 24, 2025 11:43 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-பரமக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஆதார் விபரங்களுடன் சரி பார்க்கப்பட்டு பீகார் மாநிலம் சகர்சா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பரமக்குடி ரயில் நிலையத்தில் 2024 ஏப்.,16 ல்திரிந்த சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர்.

ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆதார் விபரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி உயர் நீதிமன்ற மதுரை கிளையில்வழக்கு தொடரப்பட்டது. இதில் சிறுவனின் ஆதார் விபரங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி சிறுவன் பீகார் மாநிலம் பாட்னா அருகில் உள்ள சகர்சா மாவட்டம் என்பது தெரிய வந்ததால் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சிறுவனை பீகார் மாநிலம் சகர்சா மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அங்குள்ள அதிகாரிகள் சிறுவனின் பெற்றோரை வரவழைத்து விசாரித்து அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர்.






      Dinamalar
      Follow us