sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழை நீரில் மிதக்கும் வீடுகள்  அச்சத்தில் குடியிருப்போர் 

/

மழை நீரில் மிதக்கும் வீடுகள்  அச்சத்தில் குடியிருப்போர் 

மழை நீரில் மிதக்கும் வீடுகள்  அச்சத்தில் குடியிருப்போர் 

மழை நீரில் மிதக்கும் வீடுகள்  அச்சத்தில் குடியிருப்போர் 


ADDED : நவ 17, 2024 05:46 AM

Google News

ADDED : நவ 17, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மகாசக்தி நகர் 8-வது தெருவில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பகுதியாக மகாசக்தி நகர் உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்குள்ள தெருக்களில் மழை காலங்களில் மழை நீர் தேங்குகிறது.

வடிகால் வசதிகள் செய்து தரப்படாததால் தற்போது குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இப்பகுதியில் குடியிருப்பவர்கள் தேங்கியுள்ள மழை நீரில் தான் பயணிக்கும் நிலை உள்ளது. நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது.

வீடுகளில் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் புகுவதால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் மகாசக்தி நகர் பகுதியில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us