sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வைகை தண்ணீரில் முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க தீர்மானம்

/

வைகை தண்ணீரில் முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க தீர்மானம்

வைகை தண்ணீரில் முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க தீர்மானம்

வைகை தண்ணீரில் முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க தீர்மானம்


ADDED : நவ 13, 2024 10:01 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்; வீணாக கடலில் கலக்கும் வைகை ஆற்று தண்ணீரை முதுகுளத்துார் தொகுதி விவசாயிகளுக்கு பங்கீடு வழங்க வேண்டும் என்று தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதுகுளத்துாரில் மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா மாநாடு நடந்தது. உறுப்பினர்கள் சந்திரசேகரன், தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார். தாலுகா செயலாளர் முருகன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். பின்பு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது. புதிய செயலாளராக கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

வீணாக கடலில் கலக்கும் வைகை தண்ணீரை பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பயன்படும் வகையில் முதுகுளத்துார் தொகுதி மக்களுக்கு உரிய பங்கீடு வழங்க வேண்டும். முதுகுளத்துார் புறவழிச்சாலை பணிகளை கால தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும். முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

2023--24 ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு பயிர் காப்பீடு தொகையும், வெள்ள நிவாரணத் தொகை வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us