sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 

/

10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 

10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 

10 ஆண்டுகளாக வழங்கப்படாத  அகவிலைப்படியை வழங்க  தீர்மானம் 


ADDED : ஜன 14, 2025 05:09 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தீர்மானத்தில் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்த போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கிளை கூட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜ் வரவேற்றார். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பினை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்துத்துறை ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு செயல்படுத்த வேண்டும்.

10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படியினை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காரைக்குடி மண்டல துணை செயலாளர் மணிக்கண்ணு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.--------






      Dinamalar
      Follow us