sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் விபத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் பலி

/

டூவீலர் விபத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் பலி

டூவீலர் விபத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் பலி

டூவீலர் விபத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் பலி


ADDED : மார் 31, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 31, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : - ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 66. இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

நேற்றிரவு 7:00 மணிக்கு உத்தரகோசமங்கை அருகே உள்ள களக்குடி கிராமத்தில் தனது மகளை பார்த்துவிட்டு மீண்டும் ராமநாதபுரம் செல்வதற்காக டூவீலரில் மேலச்சீத்தை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத லாரி பின்னால் மோதியதில் காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்க இறந்தார். லாரி டிரைவரை உத்தரகோசமங்கை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us