sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: 2ம் நாளாக பணிகள் பாதிப்பு

/

வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: 2ம் நாளாக பணிகள் பாதிப்பு

வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: 2ம் நாளாக பணிகள் பாதிப்பு

வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: 2ம் நாளாக பணிகள் பாதிப்பு


ADDED : செப் 04, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இரண்டாம் நாளாக நேற்றும் ராமநாதபுரத்தில் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் வருகையின்றி வெறிச்சோடியது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேரம் (செப்.,3, 4) வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதன் காரணமாக அலுவலர்கள் வருகையின்றி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடியது. 2ம் நாளாக வழக்கமான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us