sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு

/

 தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு

 தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு

 தேங்காய் விலை உயர்வால் உணவு தயாரிப்பில் பாதிப்பு


ADDED : டிச 08, 2025 06:25 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் தேங்காய் விலை உயர்வு மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேங்காய் முக்கியமான உணவு பொருளாக உள்ளது. சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போல் கோயில்களில் பூஜைக்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. சமீப நாட்களாக தேங்காய் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், சுவையான உணவிற்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோயில்களில் அர்ச்சனை செய்ய தேங்காய் முக்கிய தேவையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் 40 வரை விற்றது. தற்போது ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. என்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி பாதிப்பால் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இந்நிலை பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us