sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

/

பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

பரமக்குடி 18வது வார்டில் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்


ADDED : டிச 02, 2024 04:52 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு மேல நாயக்கர் தெருவில் பழைய இரும்பு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றில் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் ஆங்காங்கே இரும்பு மின்கம்பங்கள் உள்ளன. இதில் சிலவற்றை கடந்த சில மாதங்களில் அகற்றி மாற்றி உள்ளனர்.

குறுகிய சந்து பகுதியாக இருக்கும் மேல நாயக்கர் தெருவில் இரும்பு மின் கம்பத்தின் கீழ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு பக்கம் மட்டுமே உயர் அழுத்த மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளதால் சாய்ந்த நிலையில் உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே பழைய இரும்பு மின்கம்பங்களை அகற்றி மாற்று கம்பத்தில் மின் கம்பிகளை பொறுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us