sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

/

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

1


ADDED : ஆக 20, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்தூர்; முதுகுளத்துார் வழிவிடுமுருகன் கோயில் அருகே பரமக்குடி ரோட்டில் லாரியில் அதிகபாரம் ஏற்றி செல்லும்போது உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் லாரி நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

முதுகுளத்துாரில் சில வாகனங்களில் அளவுக்கு அதிகமான பாரங்கள் ஏற்றி செல்லப்படுகிறது. அப்போது ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பி மீது உரசுவதால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் அருகே பரமக்குடி ரோட்டில் அதிபாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது உயரழுத்த மின்கம்பி உரசியது. இதனை அறிந்த டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டனர்.

இதனால் இவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அதற்குப் பிறகு லாரி ஊருக்குள் செல்ல முடியாமல் மீண்டும் திரும்ப சென்றன. முதுகுளத்துாரில் அளவுக்கு அதிகமாக வாகனங்களில் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us