sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்

/

 12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்

 12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்

 12 மீனவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்


ADDED : டிச 24, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் கைது செய்த 12 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.

நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் நேற்று மாலை 4:00 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.

இதனால் ராமேஸ்வரம், மதுரை போக்குவரத்து பாதித்தது. பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கபீபுரகுமான், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா மீனவர்களை சமரசம் செய்த பின் மறியல் கைவிடப்பட்டது. 90 நிமிடங்கள் சாலை மறியல் நடந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us