sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முதுகுளத்துார் அருகே ரோடு அமைக்கும் பணி மும்முரம்

/

முதுகுளத்துார் அருகே ரோடு அமைக்கும் பணி மும்முரம்

முதுகுளத்துார் அருகே ரோடு அமைக்கும் பணி மும்முரம்

முதுகுளத்துார் அருகே ரோடு அமைக்கும் பணி மும்முரம்


ADDED : ஜன 10, 2025 04:43 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து கிடாத்திருக்கை முனியப்பசாமி கோயில் வரை புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி, கிடாத்திருக்கை, எஸ்.பி.கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் அருகே எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக நடப்பதற்கு லாயகற்றதாக இருந்தது. இதனால் இரவு நேரத்தில் கிராம மக்கள் பல கி.மீ., சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக எஸ்.பி.கோட்டை விலக்கு ரோட்டில் இருந்து

கொண்டுலாவி வழியாக கிடாத்திருக்கை முனியப்பசாமி கோயில் வரை 8 சிறு பாலங்களுடன் புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us