sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மேலச்சிறுபோது ரோடு சேதம்

/

மேலச்சிறுபோது ரோடு சேதம்

மேலச்சிறுபோது ரோடு சேதம்

மேலச்சிறுபோது ரோடு சேதம்


ADDED : ஜன 30, 2025 05:10 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: கடலாடி ஒன்றியம் மேலச்சிறுபோது கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ., தார் ரோடு சேதமடைந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோட்டின் வழியாக சிக்கல், மேலச்சிறுபோது உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பொட்டல்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்டாலின் கூறியதாவது:

சேதமடைந்த நிலையில் உள்ள மேலச்சிறுபோது கிராம சாலை வழியாக நாள்தோறும் பள்ளி வாகனங்கள் அரசு பஸ்கள் செல்கின்றன. மழைக் காலங்களில் ரோடு சேறும் சகதியுமாக உள்ளது.

இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிய தார் ரோடு அமைப்பதற்கு தனி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us