sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்

/

 தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்

 தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்

 தேரிருவேலியில் ரோடு சேதம் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமம்


ADDED : டிச 18, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலியில் இருந்து பரமக்குடி செல்லும் ரோடு சேதமடைந்து நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

தேரிருவேலி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பெரிய கையகம், அணிகுருந்தன், பிரபக்களூர், முத்துவிஜயபுரம், கொளுந்துறை வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு உள்ளது. இங்கு சில நாட்களாக ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

ஆட்டோ டிரைவர் சீனிவாசன் கூறியதாவது:

தேரிருவேலி - பரமக்குடிக்கு ரோடு சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் சேதமடைந்த ரோட்டில் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us