sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போக்குவரத்திற்கு சரியில்லாத ரோடு; வீரமாச்சான்பட்டி மக்கள் அவதி

/

போக்குவரத்திற்கு சரியில்லாத ரோடு; வீரமாச்சான்பட்டி மக்கள் அவதி

போக்குவரத்திற்கு சரியில்லாத ரோடு; வீரமாச்சான்பட்டி மக்கள் அவதி

போக்குவரத்திற்கு சரியில்லாத ரோடு; வீரமாச்சான்பட்டி மக்கள் அவதி


ADDED : டிச 01, 2024 11:53 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி; பெருநாழி அருகே திம்மநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வீரமாச்சான் பட்டி கிராமத்தில் 3 கி.மீ., வரை சேதமடைந்த சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

வீரமாச்சான் பட்டி கிராமத்தில் 2000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மாவிலங்கை, பம்மனேந்தல், வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக வீரமாச்சான் பட்டி கிராமம் உள்ளது. இங்கு சாலை அமைத்து 15 ஆண்டுகள் ஆகிறது. தொடர் பராமரிப்பு இன்றி சாலை சேறும், சகதியுமாக குண்டும் குழியுமாக இருப்பதால் சமீபத்தில் பெய்த மழையாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் இச்சாலை போக்குவரத்திற்கு சரியில்லாத நிலையில் உள்ளது.

எனவே கமுதி யூனியன் நிர்வாகத்தினர் புதிய சாலை அமைக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us