sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடி தீடையில் கிடந்த ரூ.2 லட்சம் பீடி இலை பறிமுதல்

/

தனுஷ்கோடி தீடையில் கிடந்த ரூ.2 லட்சம் பீடி இலை பறிமுதல்

தனுஷ்கோடி தீடையில் கிடந்த ரூ.2 லட்சம் பீடி இலை பறிமுதல்

தனுஷ்கோடி தீடையில் கிடந்த ரூ.2 லட்சம் பீடி இலை பறிமுதல்


ADDED : மே 08, 2025 01:57 AM

Google News

ADDED : மே 08, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:தனுஷ்கோடி மணல் தீடையில் ஒதுங்கிய ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திச் செல்ல இருந்தனர்.

தனுஷ்கோடி 5ம் மணல் தீடை வரை ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது 2ம் மணல் தீடை ஓரத்தில் பீடி இலைகள் சிதறிக் கிடந்தது. இதனை சேகரித்து மண்டபம் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதன் மதிப்பு ரூ. 2லட்சம்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்திச் சென்றபோது இந்திய பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும் இதன் பார்சலை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us