sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் பீடி இலை பறிமுதல்


ADDED : ஏப் 22, 2025 07:07 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை அருகில் 6 மூடைகளில் பீடி இலைகள் சிதறி கிடந்தன. மரைன் போலீசார் சிதறி கிடந்த பீடி இலைகளை சேகரித்தனர். 314 கிலோ பீடி இலைகள் இருந்தன. ராமேஸ்வரம் சுங்கத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் கடத்திய போது இந்திய கடலோர காவல் ரோந்து கப்பலை கண்டதும் தனுஷ்கோடி கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம், துாத்துக்குடி, மண்டபம், பாம்பனில் இருந்து கடத்தி வந்திருக்க கூடும், பீடி இலைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us