sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கையில் ரூ.6 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

/

இலங்கையில் ரூ.6 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கையில் ரூ.6 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கையில் ரூ.6 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது


ADDED : நவ 11, 2025 12:19 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை மன்னார் கடற்கரையில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்துசென்றனர். ஒரு பைபர் கிளாஸ் படகை சோதனையிட்டதில் 1211 கிலோ பீடி இலை மூடைகள் இருந்தன. இலங்கை கடத்தல்காரர்கள் 3 பேரை கைது செய்து மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்த பீடி இலைகளின் இந்திய மதிப்பு ரூ.6 லட்சம். பீடி இலைகளை ராமநாதபுரம் கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் கடத்திச்சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்திருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து உளவு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us