sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.397 கோடி பயிர்கடன்

/

ரூ.397 கோடி பயிர்கடன்

ரூ.397 கோடி பயிர்கடன்

ரூ.397 கோடி பயிர்கடன்


ADDED : ஜன 25, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 25, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 52 ஆயிரத்து 861 விவசாயிகளுக்கு ரூ.397 கோடியே 16 லட்சம் பயிர் கடன் ஜன.,22 வரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மீனவர், மாற்றுத்திறனாளிகள் கடன்களும் வழங்க ஜன.,27 முதல் பிப்.,5 வரை லோன் மேளா நடைபெறவுள்ளது. தகுதியுள்ளவர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர வேண்டும். இதன் மூலம் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us