தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மணல் திருட்டு

மணல் திருட்டு

மணல் திருட்டு


ADDED : பிப் 01, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை- திருவாடானை தாலுகா மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடம்பூர் பாம்பாற்றில் 50 சாக்கு மூடைகளில் மணல் கடத்துவதற்கு தயாராக வைக்கபட்டிருந்தது.

பாலமுருகன் புகாரில் திருவாடானை போலீசார் மணல் மூடைகளை கைப்பற்றி விசும்பூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us