sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு

/

கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு

கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு

கடல்பாசி வளர்ப்பு கலந்தாய்வு கருத்தரங்கு


ADDED : பிப் 23, 2024 05:02 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிபுளி : ராமநாதபுரம் அருகே புதுமடத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை சார்பில் கரியமிலவாயுவை கட்டுப்படத்தலில் கடல்பாசிகளின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கருத்தரங்கு நடந்தது.

திருவனந்தபுரம் கேரளா பல்கலை எஸ்.ஆர்.யு.ஏ., இயக்குனர் பத்மகுமார் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் குமார் காணொலியில் பேசினார். தேசிய தைவான் கடல் பல்கலை கடலியல் ஆராய்ச்சி துறை பேராசிரியர் ஜியாங் ஷியோ கடல் ஆராய்ச்சி, கரியமில வாயு கட்டுப்படுத்தலில் கடல் பாசியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

புதுமடம் கடலோர ஆய்வுத்துறை தலைவர் ஆனந்த் ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர்கள்,ஆராய்ச்சி கட்டுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us