sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்

/

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்

மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம்


ADDED : பிப் 22, 2024 11:25 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : மனைவிக்கு தெரியாமல்இரண்டாவது திருமணம் செய்த கணவர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருவாடானையை சேர்ந்தவர் நாகவேல். இவரது மனைவி சரண்யா 33. இருவருக்கும் 2006ல் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நாகவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து காரைக்குடியில் குடும்பம் நடத்துவது தெரிந்தது.

இது குறித்து சரண்யா திருவாடானை மகளிர் போலீசில் புகார் செய்தார்.நாகவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us