sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூக்கையூர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

/

மூக்கையூர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

மூக்கையூர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு

மூக்கையூர் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் சீமை கருவேலம் ஆக்கிரமிப்பு


ADDED : மார் 31, 2025 06:16 AM

Google News

ADDED : மார் 31, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி அருகே மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் பாலத்தின் அருகே 500 மீ.,க்கு ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் இருந்து மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான வாகனங்களில் மீன் ஏற்றி செல்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.

மூக்கையூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்கள் உலர வைக்கும் தளம் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. அரசு நிதி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அள்ளுவதற்கு வழியில்லாத நிலை தொடர்கிறது.

இதனால் அப்பகுதியில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே மூக்கையூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறையினர் ஒன்றிணைந்து அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us