sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : பிப் 09, 2025 04:58 AM

Google News

ADDED : பிப் 09, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மதுபானம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜ மனோகரன் முன்னிலை வகித்தார். முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் நிர்மல் கண்ணன் மற்றும் செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், கலால் உதவி ஆணையர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

போதை பொருள்கள் தடுப்பு தொடர்பான பல்வேறு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவைகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us