sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிவாரணப் பொருள் அனுப்பி வைப்பு

/

நிவாரணப் பொருள் அனுப்பி வைப்பு

நிவாரணப் பொருள் அனுப்பி வைப்பு

நிவாரணப் பொருள் அனுப்பி வைப்பு


ADDED : டிச 07, 2024 05:51 AM

Google News

ADDED : டிச 07, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு கட்டங்களாகரூ.16 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் ராமநாதபுரத்தில் இருந்து முதற்கட்டமாக டிச.4ல் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, கோதுமை, மளிகைப்பொருட்கள், பிரட், பிஸ்கட், பெட்ஷீட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக நேற்று ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, மசாலாப்பொருட்கள், டீத்துாள் ஆகிய நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us