sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருள் வழங்கல்

/

ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருள் வழங்கல்

ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருள் வழங்கல்

ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருள் வழங்கல்


ADDED : நவ 08, 2024 04:10 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: ஏழை மணப்பெண்ணுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரியபட்டினம் அருகே தலைத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஏழை பனைத் தொழிலாளர் ஆனந்தன், பிரேமலதா தம்பதியின் மகள் லாவண்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இவரது தந்தை ஆனந்தன் இறந்து விட்டார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மணமகனுக்கும் லாவண்யாவிற்கும் நேற்று திருமணம் நடந்தது. நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் குகன் மணப்பெண்ணிற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிர் அணி தலைவி பாப்பா, மாநிலக் குழு உறுப்பினர் முத்துப் பேட்டை உதயமூர்த்தி, ராமநாதபுரம் மாரியப்பன், முருகேசன், வெள்ளரி ஓடை ஊராட்சி தலைவர் சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us