sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்

/

'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்

'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்

'மினி பார்' ஆக மாறி வரும் நிழற்குடைகள்


ADDED : ஏப் 13, 2025 04:16 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை சிலர் மது அருந்தும் மினி பாராக பயன்படுத்துவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் -ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் கிழக்கு கடற்கரை சாலை, வழுதுார், காரிக்கூட்டம், வாலாந்தரவை, உச்சிபுளி, பெருங்குளம், அச்சுந்தன்வயல், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் வசதிக்காக கட்டடங்களாகவும், கூடாரங்களாகவும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உணவு குப்பை, மதுபாட்டிகள் சிதறி கிடக்கின்றன. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே போதை ஆசாமிகளை கண்டறிந்து விரட்ட போலீசார் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us