ADDED : ஜன 05, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் ஆகிய கோயில்களில் மார்கழி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கபட்டு காட்சியளித்தார். கந்த சஷ்டி கவசம் பாடினர். பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.