UPDATED : ஜூலை 06, 2026 07:03 PM
ADDED : ஜூலை 06, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.
சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
