UPDATED : ஜூலை 19, 2026 05:06 PM
ADDED : ஜூலை 19, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை:திருவாடானை அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.
சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திபாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
