நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் வல்மீகநாதர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் உட்பட கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் வைகாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கபட்டது.