sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்வாரியத்தில் ஒயர்மேன் பற்றாக்குறை: பணிகள் தொய்வு

/

மின்வாரியத்தில் ஒயர்மேன் பற்றாக்குறை: பணிகள் தொய்வு

மின்வாரியத்தில் ஒயர்மேன் பற்றாக்குறை: பணிகள் தொய்வு

மின்வாரியத்தில் ஒயர்மேன் பற்றாக்குறை: பணிகள் தொய்வு


ADDED : ஜன 07, 2025 04:31 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை மின் வாரியத்தில் ஒயர்மேன்கள் இல்லாததால், மின்தடை ஏற்படும் போது சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை துணை மின்நிலையத்தில் ஒயர்மேன்கள் நிரந்தர ஒயர்மேன்கள் இல்லாததால், உதவியாளர்களாக நியமிக்கபட்டவர்கள், அப்பணியை செய்கின்றனர். கண்மாய், குளங்கள், ஆறுகள் வழியாக செல்லும் மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் டிரான்ஸ்பாமரில் டிரிப் ஆகி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்களை வெட்ட மின்வாரியத்தில் ஆட்கள் கிடையாது.

கிராமங்களில் ஒயர்மேன்கள் இல்லாததால் வீடுகளில் மின்தடை ஏற்படும் போது சரி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே நிரந்தரமாக ஒயர்மேன்கள் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.






      Dinamalar
      Follow us