sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்

/

வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்

வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்

வாலிபர் வயிற்றில் பாய்ந்த சில்வர் செம்பு துகள்கள்: பட்டாசு வெடித்த போது விபரீதம்


ADDED : நவ 03, 2024 03:09 AM

Google News

ADDED : நவ 03, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் கமலா நேரு நகர் பகுதியில் இளைஞர்கள் விளையாட்டுப் போக்கில் சில்வர் செம்புகளை கவிழ்த்து வைத்து பட்டாசுகளை வெடிக்க செய்தனர்.

அப்போது திடீரென செம்பின் ஒரு பகுதி வெடித்து சிதறி அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் குமார் 24, வயிற்றில் பாய்ந்தது.

அவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டாக்டர்கள் வயிற்றிலிருந்த செம்பின் துகளை அகற்றினர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us