sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரியமான் கடலில் குளித்த  சிவகங்கை வாலிபர்  பலி

/

அரியமான் கடலில் குளித்த  சிவகங்கை வாலிபர்  பலி

அரியமான் கடலில் குளித்த  சிவகங்கை வாலிபர்  பலி

அரியமான் கடலில் குளித்த  சிவகங்கை வாலிபர்  பலி


ADDED : ஜன 17, 2024 12:39 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே அரியமான் கடலில் குளித்த சிவகங்கையை சேர்ந்த சரவணன் 34, நீரில் மூழ்கி பலியானார்.

உச்சிப்புளி அருகேயுள்ளஅரியமான் கடற்கரைக்கு சிவகங்கையை சேர்ந்த இளைஞர்கள் காரில் வந்திருந்தனர்.

இவர்கள் கடலில் குளித்த போது சிவங்கை மீனாட்சிநகர் ராமதாஸ் மகன் சரவணன் 34, தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.-----






      Dinamalar
      Follow us