ADDED : மார் 07, 2026 07:40 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் பகலில் வெயில் அதிகமாக இருந்த போதும் இரவில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மாசி பனி மச்சையும் துளைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப எலும்பை துளைக்கும் குளிரால் முதியோர், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், நில வேம்பு குடிநீர் அல்லது சுக்கு மல்லி காபி பருகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்றனர்.
