sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

/

எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

எஸ்.பி., அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூன் 02, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் அருகே இளமனுார் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியபடி வந்தவர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எஸ்.பி., அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சந்தீஷ் எஸ்.பி., யிடம் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us