sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்

/

தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்

தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்

தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்


ADDED : மே 08, 2025 02:32 AM

Google News

ADDED : மே 08, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்ய நாளை (மே 9) சிறப்பு முகாம் சாயல்குடியில் நடைபெற உள்ளது.

கடலாடி தாலுகா சாயல்குடியில் காமாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.

நலவாரிய உறுப்பினராக பதிவு செய்ய தொழிலாளிகள் தங்களது ரேஷன், ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்யலாம் என ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாத்திட்டப்பிரிவு குலசேகரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us