ADDED : டிச 07, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி- மதுரை ரோடு எட்டுக்கண் பாலம் அருகே அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.
பால், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பெண்கள் வாழை இலையில் பச்சரிசி வைத்து தேங்காய் உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.