sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு

/

எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு

எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு

எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்வு


ADDED : ஜூன் 17, 2025 04:57 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை சப்-டிவிஷனில் எஸ்.ஐ., அந்தஸ்தில் இருந்த எஸ்.பி. பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் எஸ்.பி.பட்டினத்தை தவிர மற்ற போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளது.

தற்போது இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓரியூர், பாசிபட்டினம், சோழகன்பேட்டை, சிறுகம்பையூர், வெள்ளையபுரம், புல்லக்கடம்பன் உள்ளிட்ட 72 கிராமங்கள் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷனில் உள்ளது. இதையடுத்து இங்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார் என போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us