sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்

/

8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்

8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்

8.5 கிலோ கடத்தல் தங்கம் இலங்கை கடற்படை பறிமுதல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட 8.5 கிலோ தங்கம்


ADDED : ஏப் 23, 2025 02:30 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக, நுாதன முறையில் தமிழகத்திற்கு கடத்தப்பட்ட, 8.5 கிலோ தங்கக்கட்டிகளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு, நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமன்னார் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மீன் பிடிப்பதற்கான மிதவை வாயிலாக இருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மிதவையை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர். மிதவையில் அலுமினிய பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் இருந்தன.

அதை சோதனையிட்ட போது, தங்கக்கட்டிகளின் மீது, அலுமினிய பெயின்ட் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. மிதவையில் இருந்த இருவரையும் கைது செய்து, 8.5 கிலோ தங்கக்கட்டிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 8 கோடி ரூபாய். இதுகுறித்து இலங்கை கடற்படையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us