sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்

/

வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்

வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்

வேதிப்பொருளால் இலங்கை மீனவர்கள் அச்சம்


ADDED : ஜூன் 14, 2025 06:24 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: இலங்கை மன்னார் மாவட்டத்தில் சவுத்பார் கடற்கரையோரம் 15 கி.மீ.,க்கு கரை ஒதுங்கும் வேதிப்பொருட்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் கன்டெய்னர்களுடன் கப்பல் கடலில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல்முனைவரை கடலில் பரவியுள்ளது.

கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் இலங்கை மன்னார் மாவட்டம் சவுத்பார் கடற்கரையில் 15 கி.மீ.,க்கு கரை ஒதுங்கியுள்ளது. இதனை இலங்கை கடற்படை, ராணுவம், கடலோர காவல் படையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us