sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை

/

மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை

மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை

மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை


ADDED : பிப் 05, 2025 05:04 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் தொழில் நுட்பக் பணியாளர் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் நான்கு பேர் பணியாற்றுகின்றனர். இதில் ஒருவர் மட்டுமே நிரந்தர பணியாளர் மற்ற 3 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள.

எக்ஸ்ரே பிரிவில் தற்கால தொழில் நுட்பமான டிஜிட்டல் எக்ஸ்ரே, நகரும் எக்ஸ்ரே இயந்திரங்கள் என அதி நவீன வசதிகள் கொண்டிருந்தாலும் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. சாரசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 80 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. பணிச்சுமையால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எக்ஸ்ரே எடுப்பதற்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதல் தொழில் நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us