sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போதையில் வந்தவரிடம் அலைபேசி வழிப்பறி

/

போதையில் வந்தவரிடம் அலைபேசி வழிப்பறி

போதையில் வந்தவரிடம் அலைபேசி வழிப்பறி

போதையில் வந்தவரிடம் அலைபேசி வழிப்பறி


ADDED : நவ 19, 2024 05:05 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மது போதையில் டூவீலரில் வந்த இளைஞரிடம் அலைபேசியை பறித்துச் சென்றனர்.

தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன் 48. மீன்பிடி வலைகளை வடிவமைக்கும் மேஸ்திரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு டூவீலரில் அலைபேசியில் பேசியபடி வந்துள்ளார்.

அப்போது ரோட்டோரம் நின்றிருந்த மர்ம நபர் அலைபேசியை பறித்துக் கொண்டு டூவீலரில் தயாராக இருந்த மற்றொரு திருடனுடன் தப்பிச்சென்றார். பாம்பன் போலீசார் வழக்கு பதிந்து திருடர்களை தேடுகின்றனர்.

கோட்டை விடும் போலீசார்


ராமேஸ்வரம் தீவில் பாம்பனில் மட்டுமே டாஸ்மாக் கடை உள்ளதால் இங்கு திருவிழா போல் குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் போதை நபர்களிடம் பணம், அலைபேசிகளை பறித்துச் செல்வது வாடிக்கையாகி உள்ளது.

இவர்களை பிடிக்காமல் பாம்பன் போலீசார் கோட்டை விடுவதால் திருடர்கள் தொடர்ந்து பணம், அலைபேசி பறிப்பதில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us