sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 

/

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 

அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் திருட்டு 


ADDED : ஜன 29, 2024 05:14 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே மேலக்கைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன் 50. இவருக்கு சொந்தமான வயலில் நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் கடம்பாகுடி மூர்த்தி 40, செக்காலையை சேர்ந்த கல்யாணசுந்தரம் 44, சதாசிவம் 46, திருமுருகன் 47, ஆகியோர் அறுவடை இயந்திரம் மூலம் அந்த நெற்கதிர்களை நேற்று முன்தினம் இரவு அறுத்து சென்றனர். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 மூடை நெற்கதிர்களை திருடிச் சென்றுவிட்டதாக நாகநாதன் கொடுத்த புகாரில், திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us