sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்

/

மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்

மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்

மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்


ADDED : ஏப் 16, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் நகரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் முன் பகை காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் வெளி நபர்களை கூட்டி வந்தும் தகராறு செய்தனர். இதில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அளித்த புகாரில் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us